புத்திசாலியான ஆடுகளும், ஏமார்ந்த நரியும் (The wise sheep and the foolish fox)



ஒரு காட்டு பகுதியில் ஆட்டு பண்ணை ஒன்று இருந்தது. அதில் நிறைய ஆடுக்களும், குட்டிக்களும் இருந்தன. அந்த பண்ணை காட்டு அருகில் இருந்ததால்.

 அடிக்கடி ஒரு நரி வந்து ஆடுக்களை சாப்பிட வரும். ஆனா, அதனால் அதுக பக்கத்திகூட நெருகமுடியல ஏன்னா அங்க இருந்த ஆடுகள் தன் தலைவர் சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்தால்.

அந்த நரியிடம் இருந்து சுலபமா தப்பிச்சிகிட்டே இருந்தன. ஒருநாள் அந்த ஆட்டுடோ தலைவர்க்கு உடல் சரில்லமால் போனது. இதை எப்படியோ தெரிஞ்ச நரி.

டாக்டர் மாதிரி வந்த நரி, உங்க தலைவருக்கு உடல் சரியில்லையமே. அவருக்கு மருந்து கொடுக்க வந்திருக்கேன் என்னை உள்ளே விடுகனு நரி சொன்னது.

அதுக்கு அதில் இருந்த ஒரு குட்டி ஆடு சொன்னது.

 "வைத்தியம் பார்க்க வேண்டியது எங்க தலைவருக்கு இல்ல டாக்டர்க்கு தான்" என்று சொல்லி சிரித்தது.

தன்னோட உள்நோக்கத்தை அந்த ஆடுகள் புரிந்து கொண்டு என தெரிந்த நரி அங்கிருந்து எஸ்கேப் (escape) ஆனது.

கருத்து: "தலைவன் எவ்வழிய மக்களும் அவ்வழி".






Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்