நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

முரசுசொலி கேட்ட நரி (The fox heard a Drum sound)

ஒரு நரி பசியினால் காட்டில் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது.
தன்னைப் போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று வந்து இருக்கிறோதோ என்று நரி பயந்தது.

தன் பசி தீருமுன் தான் அந்த மிருகத்தின் பசிக்கு விருந்தாதிவிடக் கூடுமோ என்று கலங்கியது.

இருந்தாலும், நரி, தனக்குள் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு இது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக்கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது.

நரி, மெல்ல மெல்லெ நெ நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர்முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமா அசையும் போது, அந்த முரசைத் தட்டியது.

அது தட்டும்போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரிக்கு, 'பூ! வெறும் தோல் முரசு தானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!' என்று சொல்லிக்கொண்டே போய்விட்டது. 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்