முட்டாள் குரங்கு ராஜாவும், புத்திசாலி நரியும்



அது ஒரு பெரிய காட்டுப் பகுதி அங்க பல வகை விலங்குகள் வசித்து வந்தன.
ஆனால் அங்கு தன் அரசாரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்து எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு நாள் அணைத்து விலங்குகளை வரச்சொல்லி விருப்பம் உள்ள விலங்கை தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

விருப்பம் உள்ள விலங்குகள் பங்கு பெற்றன. அதில் ஓவ்வொரு விலங்கும் தன் திறமையை வெளிப்படுத்தின. ஆனால் குரங்கு அங்கு வந்து டான்ஸ் ஆடி எல்லாரையும் சந்தோசப்படுத்தின.

இதனால் சந்தோசம் அடைந்த அனைவரும் குரங்கை இந்த காட்டுக்கு அரசர் ஆக தேர்வு செய்தன.



இது புத்திசாலி நரிக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. கொஞ்சம் கூட தகுதியில்ல 
ஒருத்தரை நம் காட்டுக்கு அரசாரை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

ஒரு நாள் காட்டு வழிய நரி நடந்து போய்யிட்டு இருந்தது, அப்ப ஒரு வேட்டைக்காரன்  கூண்டில் வைத்து, அதில் ஒரு இறைச்சித்துண்டை வைத்துக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த நரிக்கு ஒரு யோசனை வந்தது. நேர குரங்கு அரசரிடம் போய் அரசே நான் உங்களுக்கு பிரியமான இறைச்சித்துண்டு இருப்பதை ஒரு இடத்தில் பார்த்தேன் என்று நரி  கூறியதும், அப்படியா என சற்றும் யோசிக்காமல் அங்க சென்ற குரங்கு இறைச்சித்துண்டை எடுக்க சென்றது. அவ்வளவு தான் அந்த துண்டில் கைவைத்ததும் கூண்டு தானாக மூடியாது.

இதை பார்த்த நரி நீயலாம் ஒரு அரசான உன்னைப்போல் முன் பின் யோசனை இல்ல ஒரு முட்டாள் அரசன் எங்களுக்கு தேவையில்லை நீ வேட்டைக்காரன் உடன் செல் என்று நரி நடையை கட்டியது.







Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்