நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

நன்றிக்கெட்ட சிங்கம்

பாண்டியன், அவர் ஒரு இயற்கை மிகுந்த ஆர்வம் உடையவர், ஆதலால் அவர் அடிக்கடி காட்டுக்கு சென்று தன் பொழுதை போக்குவார். இப்படி ஒரு சமயம் காட்டுக்கு சென்றார்.

 அப்பொழுது ஒரு சிங்கக்குட்டி தன் தாயை பிரிந்து வழித் தவறி வந்தது இதை பார்த்த பாண்டியன் அதை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.  அதை தன் பிள்ளைப்போல் வளர்த்து வந்தாரு.

அதுவும் அவருடன் மிகவும் அன்புடன் பழகிவந்தது. இப்படியே காலம் சென்றன. அது குட்டியில் இருந்து வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு வந்தது. நல்ல ஒரு கம்பிரமான தோற்றம் உள்ள பெரிய ஆண் சிங்கமாக வளர்ந்து இருந்தது.

ஒரு நாள் பாண்டியன் அதற்கு சாப்பாட்டுக்கு காய்களை வெட்டிக் கொண்டு இருந்தார் அப்பொழுது கை தவறி தன் கைகளை வெட்டிக் கொண்டார்.

கைகளில் ரத்தம் வழிந்து தரையில் விழுந்தது. அதை சிங்கம் நக்கியது, அதன் சுவை அதற்கு பிடித்துப்போக இதுவரை இல்லாத ஒரு புது உணர்ச்சி வெளிப்பட்டது.

அதன் உணர்ச்சியால் பாண்டியணை அடித்துக் கொன்றது.

நீதி: "நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துங்கள்".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்