நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

காகவும் கெட்ட பாம்பும்



ஒரு பெரிய மரம் அதில் ஒரு காகம் கூடு கட்டி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தது.
அவர்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

அதைப்போல் அந்த மர அடியில் ஒரு பொந்து இருந்தது அதில் ஒரு பெரிய பாம்பு வசித்து வந்தது.

அது இனபெருக்க காலம் அதலால் தன் கூட்டில் முட்டையிட்டு இரைத்தேட சென்றன. அதை அறிந்த அந்த பாம்பு கூட்டிற்கு சென்று அங்கு உள்ள முட்டைகளை சாப்பிட்டு சென்றன. இதை அறியாத காகம் தன் முட்டைகளை காணாமல் போனதை எண்ணி மனம் வருந்தின.

சில காலம் சென்றன திரும்ப முட்டையிட்டு இரைத்தேட சென்றன. வழக்கம்போல் அந்த பாம்பு கூட்டிற்கு சென்று அங்கு உள்ள முட்டைகளை சாப்பிட்டு சென்றன. இப்படியாக பல முறை நடந்தன. இப்படியாக ஒரு நாள் தன் கூட்டில் முட்டையிட்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து தன் கூட்டை கண்காணித்தது. அப்பொழுது மர அடியில் இருந்து பாம்பு தன் கூட்டை நோக்கி செல்வதை பார்த்தது.

பின்பு சிறிது நேரம் கழித்து தன் இடத்துக்கு சென்றன. பிறகு தன் கூட்டிற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தது.

இவ்வளவு நாளாக இந்த பாம்பு தான் என்னுடைய முட்டைகளை (குழந்தைகளை) அழித்தது இதுதானா என்று கதறி அழுதன அப்போழுது ஒரு குள்ளநரி அந்த காகங்களை பார்த்து என்ன காரணம் என்பதை கேட்டு அறிந்தன.

பின்பு அந்த குள்ளநரி காகம் மற்றும் பாம்புக்குடைய சமரசம் செய்ய முயற்சி செய்தது ஆனால் அதற்கு அந்த பாம்பு உடன்படவில்லை இம்முறை அந்த காகங்களை கொலைச்செய்ய பார்த்தது.

இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் நமக்கு ஆபத்து என உணர்ந்த காகங்கள் குள்ளநரியிடம் முறையிட்டன. அதுவும் இனி நாம் அமைதியாக இருந்தால் உங்களுக்கு ஆபத்துதான் எனவே நான் உங்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன் அதன் படி செய்யல்பட்டால் நீங்கள் உங்கள் உயிர் பிழைக்கலாம் என்றது, அதன்படி காகங்கள் செய்யல்பட்டன அது என்னனா அருகில் உள்ள குளதிற்கு ஒரு பெரிய வீட்டுப்பெண் குளிக்க வருவாள் அவள் மிக விலை உயர்ந்த நகைகள் வைத்து இருப்பாள்.

அவள் குளிக்க செல்லும்பொழுது அவைற்றை கழற்றி வைத்து குளிப்பாள் அப்போழுது நீங்கள் அவள் நகை ஒன்றை எடுத்து அந்த பாம்பு பொந்தில் போட்டு விடுங்கள் அப்போழுது அதை எடுக்கப்போது அந்த பாம்பு வெளிய வரும் அதை பார்த்த அவர்கள் அதை கொன்று விடுவார்கள். காக்காகவும் அதைப்போல் செய்தன.

பாம்பும் இறந்தன பின்பு அவை முட்டையிட்டு தன் குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. நன்றி

கருத்து: நமக்கு துன்பம் தரும் நபர்களிடம் சமாதானம் செய்வதை விட அவர்களிடம் இருந்து விலகி செல்லவும் அல்லது வெல்வது மேல்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்