இஸ்லாமிய சிந்தனை வரிகள்



நல்லதை செய்யுங்கள்!

நேர்மையாக இருங்கள்!

எப்போதும் மன்னிப்பை கொடுங்கள்!

யாருக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள்!

முடிந்தவரை முடியாதவர்களுக்கு தர்மம் செய்யுங்கள்!

உறவுகளை நேசியுங்கள்!

புனித குர்ஆன் மற்றும் நபி வழிகளை எப்போதும் பின்பற்றி வாழுங்கள்!

வாழ்க்கையில் எல்லாமே தற்காலிகமானது!

எனவே; நலவு நடந்தால் அவைகளை அனுபவியுங்கள்.

கெடுதி நடந்தால் அவற்றை விட்டு விடுங்கள்.ஏனென்றால்; எதுவும் நிரந்தரமாகஇருக்கமாட்டாது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை கைவிடவே மாட்டான்



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்