நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

மொபைல் போன் வியாபாரி


ஒரு மொபைல் போன் விற்பனை செய்யும் வியாபாரி இருந்தார். அவர் வியாபாரம் நாளுக்கு நாள் தோய்வு அடைந்தன.

ஒரு நாள் ஒரு போன் விற்பனை என்பதே பெரும்ப்பாடு ஆனது. அதை நினைத்து வருத்தினார். என் நமக்கு மட்டும் எப்பிடி நல்லாதான போகிட்டு இருந்துச்சு ஒரு காரணமும் புரியவில்லை.

ஒரு நாள் தன் நண்பனை பார்த்தான். அவனிடம் தன் நிலை கூறி வருந்தினான். அவன் வா உன்னை ஒரு இடததுக்கு அழைத்து செல்கிறேன் என்றான்.

அவர்கள் மக்கள் நிறைந்த ஒரு பூ மார்க்கெட் அங்க வியாபாரிகள் மூட்டை மூட்டையாக மலர்களை வைத்து விற்பனை செய்துக்கொண்டு இருந்தார்கள்.

அதை பார்த்து அவன் நண்பன் இதை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது என்றான். அந்த வியாபாரிக்கு ஒன்னும் புரியவில்லை.

பின்பு அந்த வியாபாரி என்னப்பா நானே நொந்து போயிருக்கன் அதை பார்த்தயா இத பார்த்தாய சொல்லுற போப்ப என்று சொன்னார்.

பிறகு வியாபாரின் நண்பன் உனக்கு ஒரு விஷயம் புரியும் என நினைத்தேன். இங்க இருக்கும் அணைத்து கடைகளும் மலர்களை வைத்து வியாபாரம் செய்றார்கள்.

மலர் என்பது காலை முளைத்து மாலையில் வாடிப்போய்விடும் இருந்தும் அதை இந்த வியாபாரிகள் எவ்வளவு நம்பிக்கை உடன் வியாபாரம் செய்றார்கள்.

ஆனால் உன் வியாபாரம் அப்படி இல்லை நீ ஏன் வருந்தவேண்டும் என்றார் அவர் நண்பர் இதை கேட்ட வியாபாரி மன ஊக்கம் பெற்று தன் வியாபாரத்தை மிக சிறப்பாக வழி நடத்தி முன்னேற்றம் அடைந்தார்.

வாழ்க்கை நம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.
நன்றி!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்